இந்த இடுக்கை தினத்தந்தி ஆன்மிகம் இணைப்பிலிருந்து எடுக்க பட்டது.
விளக்கு எரிக்க பயன் படுத்த படும் எண்ணை வகைகள்ளின் பயன்கள்.
கிழக்கு திசையில் மட்டும் தீபம் ஏற்றினால் நன்மைகள் தொடரும்.
மேற்கு திசையில் உள்ள முகத்தை மட்டும் ஏற்றினால் சகோதரர்கள் இடையே ஒற்றுமை ஏற்படும். கடன் தொல்லைகள் விலகும்.
வடக்கு திசையில் உள்ள முகத்தை மட்டும் ஏற்றினால் சர்வமங்களுமும் பெரும் செல்வமும் ஏற்படும்.
எக்காரணத்தை கொண்டும் தெற்கு திசையில் உள்ள முகத்தை மட்டும் ஏற்ற கூடாது. இல்லை எனில் எதிர்பாரத தொல்லைகளும் பாவங்களும் வந்து சேரும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment